Tuesday, December 6, 2016

பைபிள் கேள்வி பதில்

பைபிள் கேள்வி பதில்

கேள்வி பதில்
இந்த வசனம் யூதருக்கு என்றால் புறஜாதிக்கு என்ன வசனம் ????
மத்தேயு 7:7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

விடை ரோமர் 10:20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.

ஏசாயா 65:1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்

மரித்தோரில் முதற்பேறானவன் ஆபேல்
மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர் யார் ???
விடை கொலோசெயர் 1:18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்
******************************************************** 

கேள்வி எது முக மலர்ச்சியை தரும் ????
விடை நீதிமொழிகள் 15:13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்..
*************** **************************
தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறவன் யார் ?????
விடை நீதிமொழிகள் 8:36 எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது

******************** 
கேள்வி : தேவன் வாசம் செய்ய கைகளினால் கட்டப்பட்ட கோவில்கள் அவசியமா ????

விடை அப்போஸ்தலர் 17:24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.
**************************************
எல்லா கடவுளையும் மனிதர்கள் அபிசேகம் செய்கிறார்கள் 
கேள்வி கடவுள் உங்களை அபிசேகம் செய்கிறாரா ????
அல்லது நீங்கள் கடவுளை அபிஷேகம் செய்கிறீர்களா ???

விடை II கொரிந்தியர் 1:21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள்  ஸ்திரப்படுத்தி,  நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே
***********************************************
கேள்வி எகிப்தியரின் சேனைக்கும் இஸ்ரவேலரின் சேனைக்கும் ஒன்றோடு ஒன்று சேராதபடி யார் நடுவில் வந்தது ???
விடை யாத்தி 14:19 & 20 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
20. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று
*******************************  

கேள்வி : இயேசு எதை குறித்து   நீங்கள் சந்தோஷப்படுங்கள் என்றார்  ????
விடை லூக்கா 10:20 ஆகிலும்ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள்சந்தோஷப்படாமல்உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்சந்தோஷப்படுங்கள் என்றார்.
****************************************   
கேள்வி நாள் நட்சத்திரம்ஜோசியம்அமாவாசைபட்டிமுகம் பார்க்கலாமா ????

விடை ஏசாயா 47:13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்இப்பொழுதும்ஜோசியரும்நட்சத்திரம் பார்க்கிறவர்களும்அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பிஉனக்குநேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்
***************************************************
கேள்வி கிருத்மஸ் பண்டிகை NEW YEAR கொண்டாடலாமா??
விடை   கொலோசெயர் 2:16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக.

கொலோசெயர் 2: 17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
****************************************************  

கேள்வி நம்ம கடவுள் பணக்கார சாமியா  ?????
விடை II கொரிந்தியர் 6:10 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

II கொரிந்தியர் 8:9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே
********************************************************* 
பேது 1-10உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் 
இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்
இவைகளை தேவதூதரும் உற்றுப்பார்க்க ஆசையாயிருக்கிறார்கள்.
கேள்வி : கிருபையைக் குறித்த தீர்க்கதரிசனம் எங்கே உள்ளது ?????
விடை எசேக்கியேல் 36:25 அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்நான்உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும்நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன்நீங்கள் சுத்தமாவீர்கள்
26. உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்துஉங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக்கட்டளையிட்டுகல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையானஇருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
27. உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்துஉங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என்நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.
*************************************  
பரிசுத்த வேதாகமம் ஏன் எழுதப்பட்டது ?????
விடை யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள்விசுவாசிக்கும்படியாகவும்விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனைஅடையும்படியாகவும்இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.
ஆபகூக் 2:2 அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
*********************************
கேள்வி யேசுவை ஆச்சரியத்தில் விழுத்தின மனிதன் யார் ??   
விடை மத்தேயு 8:8 -10  நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாகஆண்டவரேநீர் என் வீட்டுக்குள்பிரவேசிக்க நான் பாத்திரன் அல்லஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்அப்பொழுது என்வேலைக்காரன் சொஸ்தமாவான்.
மத்தேயு 8:10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுதமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி:இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்றுமெய்யாகவேஉங்களுக்குச் சொல்லுகிறேன்  
**********************  
அன்னாள் பொருத்தனை செய்தாள் ,  சிலர் பொருத்தனை செய்யாமல் இருக்கிறோம்
கேள்வி பொருத்தனை செய்யாதிருத்தல் அது பாவமா ??
விடை  உபாகமம் 23:22 நீ பொருத்தனைபண்ணாதிருந்தால்உன்மேல் பாவம் இல்லை
ரோமர் 4:7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்
******************************  
போர்ச்சேவர்களின்  கேள்விக்கு யோவான் என்ன பதில்   சொன்னார் ??
விடை லூக்கா 3:14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்
******************  
கேள்வி  நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் எப்பொழுது முத்திரை போடப்படுகிறீர்கள் ????
விடை எபேசியர் 1:13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு,விசுவாசிகளானபோதுவாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள்முத்திரைபோடப்பட்டீர்கள்
*****************************
7 PILLARS OF CHRISTIANITY
பில்லெர்ஸ் எது ???
விடை அப்போஸ்தலர் 2:38-39-40-40-41-42

மனந்திரும்புதல்  
ஞானஸ்நானம்
பரிசுத்த ஆவி
மாறுபாடுள்ள சந்ததியை விட்டு விலகுதல்
உபதேசம் , அந்நியோந்நியம்,
அப்பம் பிட்குதல்  
ஜெபம்பண்ணுதல்  
***********************  
கேள்வி  இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து யார்  பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள் ???
விடை அப்போஸ்தலர் 4:33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்அவர்களெல்லார்மேலும் பூரண கிருபைஉண்டாயிருந்தது
************************************** 
கேள்வி சுபிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் எதினாலே இளைப்பாறுதலில் பிரவேசியாமல்போனார்கள் ??

விடை எபிரெயர்  எபிரெயர் 4:3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில்பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார் DONE
*********************   
கேள்வி தேவன் எதை கடன் என்று கூறுகிறார் ???
விடை ரோமர் 13:8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல்மற்றொன்றிலும்ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தைநிறைவேற்றுகிறான்.
*************************  
தனி மரம் தோப்பாகுமா ???
உலகத்தான் பழ மொழி !!!!!!
தனிமரமாகிய நீ ரட்சிக்கப்பட்டால்
தோப்பாகிய உன் வீட்டார் ரட்சிக்கப்படுவார்களா ???
விடை அப்போஸ்தலர் 16:31 அதற்கு அவர்கள்கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி,அப்பொழுது நீயும்,  உன் வீட்டாரும்  இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 11-11-2016
**************************  

விதவையின் மகனை  உயிர்ப்பித்த இருவர்
பழைய ஏற்பாடு யார் ??
புதிய ஏற்பாடு யார் ???
ANS எலிசா உயிர்ப்பித்த மகன் (2 இரா 8:1)
இயேசு உயிரோடு எழுப்பிய விதவையின் மகன். 4-11-2016

******************************************
கேள்வி எதினாலே தேவன் சமாதானத்தை உண்டாக்கினார் ??
விடை கொலோசெயர் 1:20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தைஉண்டாக்கிபூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த்தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.  28-10-2016
********************************  
எலிசாவின் முதல் அற்புதம் என்ன ?
விடை II இராஜாக்கள் 2 -14. எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து:எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்தண்ணீரைஅடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்  21-10-2016
************************************************
கேள்வி யார் ரெட்டிப்பான வரம் கேட்டது ??
விடை 2 ராஜா  2-9அவர்கள் அக்கரைப்பட்டபின்புஎலியா எலிசாவை நோக்கிநான்உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்னகேள்என்றான்அதற்கு எலிசாஉம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படிவேண்டுகிறேன் என்றான்.14-10-2016
********************************
கேள்வி எது  உங்களுக்கு ஐஸ்வரியத்தை தரும் ?
விடை நீதிமொழிகள்  10 : 22கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்அதனோடே அவர்வேதனையைக் கூட்டார்

**************************************  14-10-16
கேள்வி சட்ட பூர்வமான ABORTION கரு  கலைப்பு  குற்றமா ??? 
வேதம் என்ன சொல்கிறது  
விடை  : நீதிமொழிகள் 6:16,17 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார்ஏழும் அவருக்குஅருவருப்பானவைகள்
17. அவையாவனமேட்டிமையான கண்பொய்நாவுகுற்றமற்றவர்களுடைய இரத்தம்சிந்துங்கை.

*****************************************************   30-09-2016

கேள்வி தேவன்  பிசாசை  சாத்தானை உண்டாக்கினாரா ? 
விடை ஏசாயா 14:13 நான் வானத்துக்கு ஏறுவேன்தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என்சிங்காசனத்தை உயர்த்துவேன்வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலேவீற்றிருப்பேன் என்றும்,
ஏசாயா 14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்உன்னதமானவருக்குஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 23-9-16
******************************************

மத்தேயு 7:7 கேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்தேடுங்கள்அப்பொழுதுகண்டடைவீர்கள்தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

லூக்கா 11:9 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவதுகேளுங்கள்அப்பொழுது உங்களுக்குக்கொடுக்கப்படும்தேடுங்கள்அப்பொழுது கண்டடைவீர்கள்தட்டுங்கள்அப்பொழுது உங்களுக்குத்திறக்கப்டும்.
கேள்வி  ஏன் நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை
விடை சங்கீதம் 66:18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால்ஆண்டவர்எனக்குச் செவிகொடார்.  9-9-16
***********************************************    

யூதாஸ்,போர்ச்சேவகன்,பிரதான ஆசாரியர்,பரிசேயர்ஏசுவை கைது செய்ய எதிர்கொண்டுபோய்தேடினார்கள்ஏசு யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.அவர்கள் நசரேயனாகிய இயேசுவைத்தேடுகிறோம் என்றார்கள் அதற்கு இயேசுநான்தான் என்றார்.  அப்பொழுது நான்தான் என்று அவர்அவர்களிடத்தில் சொன்னவுடனே,
கேள்வி அவர்கள் எப்படி தரையிலே விழுந்தார்கள்
விடை யோவான் 18:6  நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனேஅவர்கள்பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்  2-9-2016
*******************************************

நெரிந்த நாணலை முறிக்காமலும்மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பவர் கர்த்தர்
ஆனால் இவர்களுடைய விளக்கோ அணைந்து போகும்
கேள்வி  யாருடைய விளக்கு ??
விடை நீதிமொழிகள் 24:20  துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை துன்மார்க்கனுடைய விளக்குஅணைந்துபோம்.
******************************************  

கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்துபாடுபடுகிறோம்;  துன்பப்பட்டு,சகிக்கிறோம்.
நீதி 23:23 சத்தியத்தை வாங்குஅதை விற்காதே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும்வாங்கு
கேள்வி திரு வசனத்தை  உபதேசிக்கிறவனுக்கு உதவி செய்யலாமா ??
பதில் கலாத்தியர் 6:6 மேலும்திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச்சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்
I கொரிந்தியர் 9:14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்  26-8-2016
*****************************************

கேள்வி
நான் தாவீதின் வேரும்
நான் தாவீதின் சந்ததியும்,
நான்  விடிவெள்ளி நட்சத்திரம் என்று சொன்னது யார்  ?? 
விடை  வெளி 22:16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்குஇயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன்நான் தாவீதின் வேரும் சந்ததியும்பிரகாசமுள்ளவிடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.  19-08-2016  
****************************

கேள்வி நோவா பெழைக்குல் சென்ற பின்பு யார் கதவை அடைத்தது யார் ???
விடை  ஆதியாகமம் 7:16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியேஆணும் பெண்ணுமாகச்சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தனஅப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக்கதவை அடைத்தார்.  19-8-2016
************************ 

நீதி 19:14 வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்புத்தியுள்ள மனைவியோ கர்த்தர்அருளும் ஈவு
கேள்வி  தேவனாகிய கர்த்தர் மனிதனுக்கு எப்படிப்பட்ட துணையை உண்டாக்குவேன் என்றுசொன்னார்
விடை ஆதியாகமம் 2:18 பின்பு தேவனாகிய கர்த்தர்மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல,ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 12-08-2016

********************************************* 


ஆமோஸ் 5:22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான்அங்கீகரிக்கமாட்டேன்கொழுமையான மிருகங்களின் பலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன்.
கேள்வி எந்த பலியை தேவன் விரும்புகிறார் ????
விடை எபிரெயர் 13:15 ஆகையால்அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகியஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.

 ****************************

நியாயப்பிரமாணம்,விசுவாசப்பிரமாணம்,பாவப்பிரமாணம்வேதப்பிரமாணம்ஆலய பிரமாணம்,ஆணைப்பிரமாணம் ,நித்திய பிரமாணம்சாட்சிப்பிரமாணம் , கட்டளைப்பிரமாணம்
விதிப்பிரமாணம்,  இப்படி நிறைய பிரமாணம் உண்டு
கேள்வி  என்னிடத்தில் மனதின்பிரமாணம் (இயேசுவின் பிரமானம்)  உண்டு ஆனாலும் எனக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்  
அது என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறதுஅது எந்த பிரமாணம்?

விடை ரோமர் 7:23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொருபிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்அது என் அவயவங்களில்உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 5-8-2016
***********************************

கேள்வி  நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லைஏன்?? ரோமர் 9:31 
விடை ரோமர் 9:32 என்னத்தினாலென்றால்அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல்,நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை;இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 29-7-2016
*********************************

நான் நெனச்சது நடக்கல  ஆனால் அவர் நெனச்சது நடந்தது
புதிய ஏற்பாட்டில் மூன்று பேர் விசுவாசம் குறைந்தவர்களாய்   யார் ??
பிலிப்பு -  இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.யோவான் 6:7
தகப்பன் - ஆண்டவரேஎன் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று  சொன்னான் மாற்கு9:24 
பவுல்  II கொரிந்தியர் 1:8  பிழைப்போம் என்கிற நம்பிக்கை  அற்றுப்போகத்தக்கதாகஎங்கள்பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. 22-07-2016
***********************************************

கேள்வி : எத்தியோப்பியன் தன் தோலின் நிறத்தை மாற்றக்கூடுமோ ?
ஒட்டக  சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ ?  
தீமைசெய்யப்பழகின மனிதர்கள் நன்மைசெய்யக்கூடுமா ? எரேமி 13:23 
விடை  ரோமர் 7:18 அதெப்படியெனில்என்னிடத்தில்அதாவதுஎன் மாம்சத்தில்நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்நன்மைசெய்யவேண்டுமென்கிறவிருப்பம் என்னிடத்திலிருக்கிறதுநன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
ரோமர் 8:28 அன்றியும்அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில்அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்றுஅறிந்திருக்கிறோம்.XXX 15-7-2016
**************************** 

கேள்வி  - சமுத்திர மீன்களை ஆசீர்வதித்தவர்
கடல் நீர் கரையை விட்டு மீறாதபடிக்கு
கட்டளையிட்டு இருக்கிறாரா ????

விடை : நீதிமொழிகள் 8:29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்குஎல்லையைக் கட்டளையிட்டுபூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
யோபு 38:11 இம்மட்டும் வாமிஞ்சி வராதேஉன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவதுஎன்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய் ?  XXXXXXXXXXXX  8-07-2016
************************************

கேள்வி இஸ்ரவேலின் எல்லையை யார் நியமித்தார்கள் ??
விடை  உபாகமம் 11:24 உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்;வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கிஐப்பிராத்து நதியையும் தொடங்கிகடைசிச்சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். XXXXXXX 1-7-2016
*********************************************

கேள்வி மோசே  மரணமடையுமுன்னே இரண்டு இஸ்ரவேல் புத்திரரை எவ்வாறு ஆசீர்வதிகிறார்
விடை - உபாகமம் 33:18 செபுலோனைக்குறித்துசெபுலோனேநீ வெளியேபுறப்பட்டுப்போகையிலும்இசக்காரேநீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.xx  24-06-2016
*****************************************

நீதிமானாக இருந்தால் பிதகிட்ட போ
நீதிமான்  ஆக மாற விறும்பினால் என் கிட்ட வா
தங்களை நீதிமான்களென்று நம்பிமற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து,
கேள்வி இயேசு  எந்த  ஒரு உவமையைச் சொன்னார்  ??? 

விடை லூக்கா 18 அதிகாரம்  11. பரிசேயன் நின்றுதேவனேநான் பறிகாரர்அநியாயக்காரர்,விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும்இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால்உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

12. வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம்செலுத்திவருகிறேன் என்றுதனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

13. ஆயக்காரன் தூரத்திலே நின்றுதன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல்தன்மார்பிலே அடித்துக்கொண்டுதேவனேபாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

லூக்கா 14. அவனல்லஇவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும்தாழ்த்தப்படுவான்தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.XXX17-06-2016  
************************************************

கேள்வி ஆவியானவர் வந்ததன் நோக்கம் என்ன ? 
தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே எதற்கு  பெற்றோம் ???
விடை : I கொரிந்தியர் 2:12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல்தேவனால் எங்களுக்குஅருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.
*****************************

புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே,பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் ஆதி 3:17
கேள்வி எதை புசிக்க வேண்டும் ???
விடை யோவான் 6-54என் மாம்சத்தைப் புசித்துஎன் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்குநித்தியஜீவன் உண்டுநான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். XXX 27-05-2016
**************************************

விசுவாசத்திலும்போதிப்பிலும்அறிவிலும்ஜாக்கிரதையிலும்,  நீங்கள் பெருகியிருக்கிறதுபோல,இந்தத் காரியத்திலும் பெருகவேண்டும்.
கேள்வி எந்த காரியம்  ???
விடை  II கொரிந்தியர் 8:7 அல்லாமலும்விசுவாசத்திலும்போதிப்பிலும்அறிவிலும்எல்லாவிதஜாக்கிரதையிலும்எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும்மற்றெல்லாக் காரியங்களிலும்நீங்கள்பெருகியிருக்கிறதுபோலஇந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். XXX 20-05-2016
*************************************

நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் ? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
கேள்வி : ஏலி கேலி செய்த பெண் யார் ?
விடை : I சாமுவேல் 1:15. அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாகஅப்படியல்லஎன் ஆண்டவனே,நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீநான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லைநான்கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன் XXXX  06-05-2016.

*******************************************************************

ஒரு இராத்திரியிலே அழிந்து போகிற  ஆமணக்குக்காக யோனா  பரிதவிதால்
கேள்வி : கர்த்தர் நினிவே பட்டணத்தில் எதனை பேரை நினைவு கூர்ந்தார்
விடை  யோனா 4:11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்துஇருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகாநகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.  29-04-2016

சிறியோர்பெரியோர்ஐசுவரியவான்தரித்திரர்சுயாதீனர்அடிமைகள்,  வலதுகை, or நெற்றி,ஒரு முத்திரைநாமம்,  இலக்கம்தரித்துக்கொள்ளுகிறவன்  மாத்திரம்  விற்கவும் வாங்கவும்முடியும் ,
கேள்வி : உடம்பில் ஓர் அடையாளம் அல்லது பச்சை  குத்திகொள்ளலாமா ??
விடை  லேவியராகமம் 19:28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும்,அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாகநான் கர்த்தர். XXX  15-04-2016

தேவன் மீது அன்பை நிரூபிக்க , நாம் ஜெபம் செய்ய வேண்டுமா?? உபவாசம் இருக்க வேண்டுமா?? தசம பாகம் கொடுத்தால் போதுமா ?? 
கேள்வி தேவன் உங்களிடத்தில் எதை விருபுகிறார் ???
விடை யோ 15 : 12. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர்அன்பாயிருக்கவேண்டுமென்பதே  XXX 8-04-2016
*******************************
கேள்வி
யாருடைய  தவறு உலகத்திற்கு ஐசுவரியம்,
யாருடைய  குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியம்
விடை ரோமர் 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும்அவர்களுடைய குறைவுபுறஜாதிகளுக்கு ஐசுவரியம் xxxxxxx 25-03-2016

கன்மலையின்மேல்  வீட்டைக்  கட்டினால் அது பெருமழை பெய்தாலும் , பெருவெள்ளம்வந்தாலும்,  காற்று  அடித்தாலும்  அது விழவில்லைஏனென்றால் அது கன்மலையின்மேல்அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
கேள்வி : கன்மலை என்றால் என்ன???
விடை  I கொரிந்தியர் 10:4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்எப்படியெனில்,அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்அந்தக் கன்மலைகிறிஸ்துவே.  Xxxxx  18-03-2016
**************************************

தேவன் பெண்களோடு பேசின பெயர்
மரியாள்எலிசபத்,பெரும்பாடு உள்ள  ஸ்திரி ,சமரிய ஸ்திரி ,கானானிய ஸ்திரி,, மகதலேமரியாள் , மார்த்தல்
ஆவதும் பெண்ணாலே
கேள்வி : பழைய ஏற்பாடு ஒரு பெண்ணின் கீழ் படியமையால் தொடங்குகிறது
புத்திய ஏற்பாடோ ஒரு பெண்ணின் கீழ் படிதலி இருந்து துவங்குகிறது
விடை லூகா 1-27. தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்குநியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்அந்தக்கன்னிகையின் பேர் மரியாள்.  XXXXXXX  11-03-2016


Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx  
ஏசாயா 49:16 இதோஎன் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்உன் மதில்கள்எப்போதும் என்முன் இருக்கிறது.
உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன்.
கேள்வி மதில் என்றால் என்ன ???
விடை  ஏசாயா 60:18 இனிக் கொடுமை உன் தேசத்திலும்அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும்கேட்கப்படமாட்டாதுஉன் மதில்களை இரட்சிப்பென்றும் உன்வாசல்களைத் துதியென்றும்சொல்லுவாய். XXXXXX  4-3-2016
உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள் XXXXX 4-03-2016
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தேவன் தமக்காக ஒரு ஜனத்தை பிரித்தெடுத்தார் அதனால்   சமாதானபலிதகனபலிபானபலி,போஜனபலிபாவநிவாரணபலிசெய்தார்கள்
 , 
கேள்வி  இயேசு  பலியானது  இஸ்ரவேலரின்  பாவத்திற்காக மட்டும் பலியானாரா ????  
அல்லது சர்வலோகத்தின் பவத்திற்கும்  பலியானாரா ????
அப்படி என்றால் ரட்சிக்கபடாதவர்கள்  சகோதரர்கள்நண்பர்கள்உறவினர்கள்இயேசுவைஅறியாதவர்கள் , 
விடை  I யோவான் 2:2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே;நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்லசர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிறபலியாயிருக்கிறார்.  XXXX
ரோமர் 11:12 யூதர்களின்  தவறு உலகத்திற்கு ஐசுவரியமும்அவர்களுடைய குறைவுபுறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்கஅவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய்அப்படியிருக்கும். XXXXX26-02-2016

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

தேவனால் கட்டப்பட்ட  நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
கேள்வி  இதற்கு நாம் ஆயத்தமா?, நீங்களாக ஆயத் படுத்துகிறீர்களாஆயத்தப்படுத்துகிறவர்அவரா ??
விடை II கொரிந்தியர் 5:1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும்,தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்றுஅறிந்திருக்கிறோம்.
II கொரிந்தியர் 5:5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனேஆவியென்னும் அச்சாரத்தைநமக்குத் தந்தவரும் அவரே.  XXXXX 19-2-2016
**********************
கேள்வி   தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் ???என்று யோவான் என்ன சொல்கிறார்  ஜெபமாவுபவாசமாஅல்லது, காணிக்கையா  என்ன  ??  
விடை : யோவான் 6:28-29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாகஅவர் அனுப்பினவரை நீங்கள்விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.xxxx
***************************

உங்கள் ஆசீர்வாதம் நீங்க நல்லவர் என்பதாலே ஆசீர்வதிக்கபடவில்லை
கேள்வி நீங்கள்  யாருடைய பிள்ளைகள் என்பதை வைத்துதான் ஆசீர்வதிக்கபடுகிரீர்கள்
மத்தேயு 23:15   வேதபாரகரேபரிசேயரே!  ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படிசுற்றித்திரிகிறீர்கள்அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய்நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
நீதிமொழிகள் 13:6 நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்துன்மார்க்கமோ பாவியைக்கவிழ்த்துப்போடும்
சங்கீதம் 119:1 கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.

கேள்வி நீங்கள் எந்த மார்க்கத்தை சேர்த்தவர்கள் ???? 
விடை கலாத்தியர் 3:7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின்பிள்ளைகளென்று அறிவீர்களாக.  XXXXXXXXXX
***********************
கேள்வி  பரலோகம் செல்ல நாம் தகுதி உடையவரா  ??
விடை  கொலோசெயர் 1:12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு,நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
13. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கிதமது அன்பின் குமாரனுடையராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். XXXXXXXX
*************************
பெண்கள் இடுப்பில் குடம் சுமந்து செல்வதை பார்த்திருப்பீர்கள்இயேசு பேதுருவையும்யோவானையும் அழைத்துநாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய்அதை நமக்குஆயத்தம் பண்ணுங்கள் என்றார்அதற்கு அவர்கள்நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படிசித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
கேள்வி தண்ணீர் குடம் சுமந்து வருவது ஆனா?  பெண்ணா? XXXXXXXXXX
விடை லூக்கா 22:10 அதற்கு அவர்நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போதுதண்ணீர்க்குடம்சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்நீங்கள் அவனுக்குப் பின்சென்று,அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,  xxxxxxxxxxxxxx
xxxxxxxxxxxxx
கேள்வி  மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள்  குறித்து நியாயத்தீர்ப்புநாளிலேகணக்கொப்புவிக்கவேண்டுமா ???  
விடை  மத்தேயு 12:36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்துநியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.xxxxxxxx
************************
கேள்வி கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டுஏரோது பிள்ளையைக்கொலைசெய்யத்  1 தேடினான், 2 தேடுகிறான், 3 தேடுவான் என்றான்.
விடை  மத்தேயு 2:13 அவர்கள் போனபின்புகர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக்காணப்பட்டுஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்ஆதலால் நீ எழுந்து,பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய்நான் உனக்குச்சொல்லும் வரைக்கும் அங்கேயே இரு என்றான்.xxxxx
************************
கேள்வி தேவனுடைய ஆசீர்வாதம் எப்படிப் இருக்கும் ???
விடை பிலிப்பியர் 4:19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம்கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus.XXXXXXX
*******************************************************************************************

ரோமர் 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும்அவர்களுடைய குறைவுபுறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்கஅவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய்அப்படியிருக்கும்.XXXXX

கேள்வி : ஐசுவரியத்தின் கொடிய தீங்கு  என்ன ???  
மத்தேயு 6:19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்இங்கேபூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
20. பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்அங்கே பூச்சியாவதுதுருவாவது கெடுக்கிறதும் இல்லைஅங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
****************************
கேள்வி : ஐசுவரியத்தின் கொடிய தீங்கு  என்ன ??? பிரசங்கி என்ன சொல்கிறார் ??xxxxxx

விடை : பிரசங்கி 5:13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு அதாவது,ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்துவைக்கப்படுவதாம்.XXXXXXX
************************************
பிரசங்கி 9:9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் ,இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும்நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும்,இந்த ஜீவவாழ்வைஅநுபவி
கேள்வி யாரோடு : 
விடை  மனைவியோடே

விடை பிரசங்கி 9:9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையானநாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி;இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும்நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே.
********************* 
தகப்பனும் தாத்தாவும் மரித்தபோது பிறந்த குழந்தை எது?
சரியான விடை : இக்கபோத் - 1 சாமுவேல் 4:11 - 21


***********************  


ஆண்டவருக்கு உகந்த உபவாசம் எது ???
இந்த உலகத்தில் உன்ன வுணவுஉடுக்க உடை , இருக்க  இருப்பிடம்
இம்மூன்றும் முக்கியம்
விடை  ஏசாயா 58:7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், 2 துரத்துண்டசிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும்,  3 வஸ்திரமில்லாதவனைக்கண்டால்அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், 4 உன் மாம்சமானவனுக்கு உன்னைஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். XXXXXXXXX
****************************
யோவான் 19:19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதிசிலுவையின்மேல் போடுவித்தான்அதில்நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.
கேள்வி  எத்தனை மொழிகளில் எழுதி இருந்தது ???
விடை யோவான் 19:20இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச்சமீபமாயிருந்தபடியினால்யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்அது எபிரெயுகிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.
யோவான் 19:22. பிலாத்து பிரதியுத்தரமாகநானெழுதினது எழுதினதே என்றான்.XXXXXX
****************************
ஆதியாகமம் 3:17 தப்புன்னா   I யோவான் 2:12  தப்பு
மரிக்கும் முன்பு சொன்னது  மத்தேயு 26:28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச்சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

உண்மை நடந்தது என்ன  கொலோசெயர் 1:14 [குமாரனாகியஅவருக்குள்அவருடையஇரத்தத்தினாலேபாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
************************
கேள்வி  : வாக்குத்தத்தம்.என்ன ??? நமக்கு என்ன கிடைக்கிறது
விடை  I யோவான் 2:25 நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்தவாக்குத்தத்தம்.XXXXXXXXXXX
****************************
ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்ஆகையால்தேவன் இணைத்ததை மனுஷன்பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். THERE IS NO DIVERSE IN CHRISTIANITY
கேள்வி  ஆனாலும்  இருவரும் சம்மதித்தால்  சிலகாலம் பிரிந்திருக்கலாம்
எந்த 2 காரியங்களுக்காக ???
விடை I கொரிந்தியர் 7:5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம்பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றிஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்;உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு,மறுபடியும் கூடி வாழுங்கள்.  25-03-2016
**************************
கேள்வி ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல் இயேசு எதைகுறித்து   நீங்கள் சந்தோஷப்படுங்கள் என்றார்.
விடை லூக்கா 10:20 ஆகிலும்ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள்சந்தோஷப்படாமல்உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச்சந்தோஷப்படுங்கள் என்றார்.xxxxxx
*************************************
கேள்வி எதனை பேர்  உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறதுஎன்றார்கள்.
விடை லூக்கா 10:17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்துஆண்டவரே,உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.
**************************************
இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க
அதை ஒருவன் தீட்டாமற்போனால்
அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்
கேள்வி ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு  
எது  பிரதானமாக உள்ளது ???
விடை பிரசங்கி 10:10 இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்கஅதை ஒருவன் தீட்டாமற்போனால்,அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்ஆகையால் ஒரு காரியத்தைச்செவ்வையாய்ச் செய்வதற்கு  ஞானமே பிரதான XXXXXXXXX18-12-2015
*******************************
அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்ததுஅவன் சங்கிலிகளினாலும்விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப்பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். கல்லுகளினாலே தன்னைக்காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
லூக்கா 8  28. அவன்  அவருக்கு முன்பாகவிழுந்துஇயேசுவேஉன்னதமான தேவனுடையகுமாரனேஎனக்கும் உமக்கும் என்னஎன்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மைவேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான்
ஏசு கிட்ட வந்து குணப்படுதினாரா அல்ல
தூரத்திலேயே குணப்படுதினாரா??
விடை  மாற்கு 5  6அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது,XXXX
***********************
4.  இயேசு கிறிஸ்துவின் முதல் அற்புதம் என்ன?
சரியான விடை : கானாவூர் கலியாண விருந்தில், தண்ணீரைத்  
திராட்சை  ரசமாக மாற்றியது - யோவான் 2:11
*************************
அங்கே அதை என்ன முடியாது
இங்கே இதை அளக்க முடியாது
அவ்வளவாய்  உன்னை ஆசிர்வதிப்பேன்
எதை என்ன முடியாது ???
எதை அளக்க முடியாது ???
விடை  எரேமியா 33:22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல்அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோலநான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்குஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆதியாகமம் 26:5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி,உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகலஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.XXXXXXX
**************************************
எரேமியா 48:10  இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன்சபிக்கப்பட்டவன்இதுனால பட்டயத்தை சும்மா வைதிருக்ககூடதாம் , உங்களுக்கு பயம் வரும்பொழுது பட்டயத்தை எடுத்து வீசவேண்டுமாம்
சங்கீதம் 91:10  பொல்லாப்பு உனக்கு நேரிடாதுவாதை உன் கூடாரத்தை அணுகாது.
என்று பட்டயத்தை எடுத்து வீசவேண்டுமாம்
கேள்வி  பட்டயம் என்றால் என்ன ??
விடை  எபேசியர் 6:17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும்தேவவசனமாகிய ஆவியின்பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.XXXXXX  XXXX
*************************
கேள்வி  , பழிவாங்குதல்
யாத் 21:24 கண்ணுக்குக் கண்பல்லுக்குப் பல்கைக்குக் கைகாலுக்குக் கால்,  இப்படி பழிவாங்குதல்  ஆதியாகமத்தில் வாசிக்கிறோம்
மரணப் படுக்கையில் கணவன்..இருந்த பொது  மனைவி கேட்டாள்..  
புற்றுநோயால் சாகப் போற நீங்க ஏன் எல்லார்கிட்டேயும் எய்ட்ஸ்-னால சாகப் போறதாசொல்லிக்கிட்டு இருக்கீங்க..? 
எனக்கு உன்ன பழிவாங்க வேற வழி தெரியலே
கேள்வி  இயேசு பழி வாங்குவதை பற்றி என்ன சொன்னார்  ???  
விடை மத்தேயு 5:39. தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்ஒருவன் உன்னை வலது கன்னத்தில்அறைந்தால்அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
ரோமர் 12:19 பிரியமானவர்களேபழிவாங்குதல் எனக்குரியதுநானே பதிற்செய்வேன்,
எபிரெயர் 10:30 பழிவாங்குதல் எனக்குரியதுநானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்XXXXXXXX
*********************************************************

கேள்வி யாருக்கு சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
விடை  ஏசாயா 48:22. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.  XX

***********************************
கொஞ்சமாய்ப் புசித்தாலும்
அதிகமாய்ப் புசித்தாலும்
அவனுக்கு  நித்திரை இன்பமாயிருக்கும் - ஆனால் இவனுக்கோ
நித்திரை துன்பமா இருக்கும்

யாருக்கு ???
விடை பிரசங்கி 5:12. வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும்அவன் நித்திரை இன்பமாயிருக்கும்செல்வனுடைய பெருக்கோ அவனைத்தூங்கவொட்டாது.xxxxxxxxxx
**********************************
பயப்படாதிருங்கள்;
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்
நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்று சொன்னவர் யார் ??
விடை யாத்திராகமம் 14:13, 14:14அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கிபயப்படாதிருங்கள்;நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.
14. கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். xxxxxx
******************************************
கேள்வி  யார்  இயேசுவின் பாதத்தில் விழுந்து
ஆண்டவரேநான் பாவியான மனுஷன்
நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.?
விடை  லூக்கா 5 : 8. சீமோன் பேதுரு அதைக்கண்டுஇயேசுவின் பாதத்தில் விழுந்துஆண்டவரே,நான் பாவியான மனுஷன்நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். xxxxxxxxxxxx
*****************************************************************
கேள்வி  புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது
ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது
எங்கு வாசிக்கிறோம்  ??
விடை உபாகமம்:22:5
****************************************************
கேள்வி
பள்ளங்களெல்லாம் நிரம்பிடவேண்டும்
மலைகள் குன்றுகள் தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும் .
என்று தீர்க் தரிசனம் எங்கே வாசிக்கிறோம் ?????
ஏசாயா 40:4 பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டுசகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு,கோணலானது செவ்வையாகிகரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.
விடை லூக்கா 3:2-4 யோவானுக்கு லூக்கா 3:2-4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்சகலமலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்கோணலானவைகள் செவ்வையாகும்கரடானவைகள்சமமாகும் என்றும்,
*************************************************
ஆபிரகாம் தன் குமாரனை பலி கொடுக்க தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.  அப்பொழுது புதரிலே சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்;  அதைத் தன் குமாரனுக்குப்பதிலாகத் தகனபலியிட்டான்.  கேள்வி  அப்பொழுது யேகோவாயீரே என்று அழைத்தார் யாருக்குபெயர் வைத்தார்  கடவுளுக்கா ?? அல்லது பலிபீடதுக்கா ??
விடை ஆதியாகமம் 22:14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்;அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும்  XX  4-9-2015XXX
***********************************
நிழல் என்றால்  ஓய்வு
நிழல் என்றால்  தஞ்சம்
நிழல் என்றால்  பாதுகாப்பு
நிழல் என்றால்  வசதி
நிழல் என்றால்  அடைக்கலம்
நிழல் என்றால்  அமைதி
நிழல் என்றால்  சுகம்  
நிழல் என்றால்  சமாதானம்
சங்கீதம் 91 : 1 அதிகாரம் உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில்தங்குவான்.
கேள்வி  உன்னதமானவர் யார் சர்வவல்லவர் யார் ???
விடை  லூக்கா 22:69  இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடையவலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.        Xx  21-08-2015
**************************************

ரோமர் 8:30 
எவர்களை முன்குறித்தாரோ
அவர்களை அழைத்துமிருக்கிறார்
எவர்களை அழைத்தாரோ
அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்
எவர்களை நீதிமான்களாக்கினாரோ
அவர்களை  மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.
கேள்வி  அப்போ அவர் தெரிந்து  முன்குரித்தாரா ?? அல்லது
தெரியாமல் முன் குறித்தாரா
விடை  ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளேமுதற்பேறானவராயிருக்கும்பொருட்டுதேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமதுகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்
அவன் பாவி சார்  என்று சொன்னாலும் , எனக்கு தெரியும் தெரிந்துதான் அழைத்திருக்கிறேன்xxx25-9-15
*****************************************************

அவர் குணம்தான் அவர் நாமம்
அவர் நாமத்தை வுயர்தவேண்டும்  என்றால்
அவர் குணத்தை வுயர்தவேண்டும்
ஆண்டவரே உன் நாமம் என்ன என்று கேட்டாராம்
அதற்குத் தேவன்சொன்னாராம் இருக்கிறவராக இருக்கிறேன்
கேள்வி தேவனிடம் கேட்டது  யார் ???? 
விடை யாத்திராகமம் 3:14 அதற்குத் தேவன்இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனேசொல்லிஇருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல்புத்திரரோடே சொல்வாயாக என்றார். XXX *XXX 
*****************************
யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே
கேள்வி விசுவாசி ஆகி பரிசுத்தம் ஆகிரோமா  அல்லது
பரிசுதமானபின்பு  விசுவாசிக்கிரோமா???
எது முதலில் வற்றுகிறது ???
விடை எபேசியர் 1 : 1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடையஅப்போஸ்தலனாகிய பவுல்எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிறபரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:  xxx 14-08-2015
**********************************
தண்ணீர் செலவழிந்தபின்பு
அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று
உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
கேள்வி தேவன் அங்கே வூட்ட்று  திறந்தாரா அல்லது கண்களை திறந்தார ???திறக்கபடவேண்டியது    வூற்ரா  அல்லது மனக்கண்களா ?
விடை  ஆதியாகமம் 21:19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்அப்பொழுது அவள் ஒருதண்ணீர்த் துரவைக் கண்டுபோய்துருத்தியிலே தண்ணீர் நிரப்பிபிள்ளைக்குக் குடிக்கக்கொடுத்தாள்.  XXXXXXXXXXX

******************************************
நீங்கள் என்னிடத்தில் வரும்படி  
நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்
அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்
உங்கள்  ஜீவரட்சணை செய்யும்படிக்குத்
தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.
கேள்வி  யார் அவர்
விடை ஆதியாகமம் 45 : 4, 5. அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கிஎன் கிட்டவாருங்கள் என்றான்அவர்கள் கிட்டப்போனார்கள்அப்பொழுது அவன்நீங்கள் எகிப்துக்குப்போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்  XX
************************************************

கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச்
சீர்ப்படுத்தி
ஸ்திரப்படுத்தி
பலப்படுத்தி
நிலைநிறுத்துவார்
சரியான விடை  பேதுரு 5:10 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்குஅழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம்பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்திஸ்திரப்படுத்திபலப்படுத்திநிலைநிறுத்துவாராக;  XX
***************************
கேள்வி  ஆபிரகாம் எத்தனை ஆண்டு வுயிர் வாழ்ந்தார்
விடை ஆதி 25 :7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
**********************************
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும்அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத்தருவேன் என்று சொன்ன இரண்டு ராஜாக்கள் யார் ??சரியான விடை: மாற்கு 6:23  ஏரோதியாளின் குமாரத்தி  
எஸ்தர் 5:3 ராஜாவாகிய அகாஸ்வேரு TO  எஸ்தர் ராஜாத்தியே, XX
******************************
கேள்வி  4. தேவனுடைய நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்த முதலாவது மனிதன் யார்?சரியான விடை: ஏனோக்கு (யூதா 1:14-15)
.**************************************
கேள்வி  5. இஸ்ரவேலர் நோவாவின் எந்த குமாரனிலிருந்து தோன்றினார்கள்?சரியான விடை: சேம் (ஆதி 10:21-32)
நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை.எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது. (2 கொரிந்தியர் :3:5)
*****************************
கேள்வி அவர் பொய்சொல்லுகிறதும் இல்லைமனம் மார அவர் மனுஷன் அல்ல என்றுசொன்னது யார்?சரியான விடை: சாமுவேல் (1 சாமுவேல் 15:29)  26-6-2015  XX
*******************************************கேள்வி  5) சன்பல்லாத்தும் தொபியாவும் கைக்கூலி கொடுத்து நெகேமியாவுக்கு
விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்ல வைத்தது யாரை?சரியான விடை: செமாயா  (நெ 6:10–13)
***********************************

பேதுரு அவனைப் பார்த்து:ஐனேயாவேஇயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்நீ எழுந்து,உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான்உடனே அவன் எழுந்திருந்தான்[அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:34] XX

கேள்வி  நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை;
கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை
கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லைசரியான விடை: [2 கொரிந்தியர் 4:8, 9]

நான் இளைஞனாயிருந்தேன்
முதிர்வயதுள்ளவனுமானேன்
ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும்
அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும்
நான் காணவில்லை சரியான விடை:[சங்கீதம் 37:25]
*******************************************
முதலாவது இயேசு செய்த அற்புதம் கானா ஊர் கலியாண வீட்டில் நடந்தது – யோவா 2:1-11.
****************************
தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது
புதிய ஏற்பாட்டில் “அல்லேலூயா” என்ற வார்த்தை நான்கு முறை வருகிறது அதுவும்வெளிப்படுத்தலில் மட்டுமே வருகிறது (வெளி 19:1,3,4,6).1.   XX
*****************************
கேள்வி  முதலாவது எவைகளைத் தேடவேண்டும் என்று இயேசுகிறிஸ்து       கூறினார்?
சரியான விடை: மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும்தேடுங்கள்அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்  X
******************************
கேள்வி  2.   தேவனுடைய ராஜ்யம் எவையென்று ரோமரில்   குறிப்பிடப்பட்டுள்ளுது?
சரியான விடை: ரோமர் 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்லஅது நீதியும்சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. X
  *****************************
கேள்வி  "தேவநீதியேஎன்று ரோமர் மூன்றாம் அதிகாரத்தில் பவுல்  எதைக் கூறுகிறார்?
சரியான விடை: இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசம்  X
ரோமர் 3:22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே;விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும்வித்தியாசமே இல்லை
 ***************************
கேள்வி  4.   விசுவாசம் எதனால் வரும்?
சரியான விடை:   ரோமர் 10:17  விசுவாசம் கேள்வியினாலே வரும்,  X

கேள்வி  கேள்வி எதினால் வரும்?
சரியான விடை:  ரோமர் 10:17  கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். X
**************************
கேள்வி   6."என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்"       என்றுஎங்குவாசிக்கிறோம்?  சரியான விடை:
யோவான் 14:27  என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் X
***************************************கேள்வி  7.  "நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்"      என்றுகூறியதுயார்?
 சரியான விடை:  யோசுவா 24:15   XXX
***************************கேள்வி  8.  "கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும்என்று யார்      யாரை அழைக்கிறார்?
சரியான விடை:   ஆதியாகமம் 24:31 லாபான் ஆபிரகாம்ன் ஊழியக்காரனை நோக்கி  XX
****************************


கேள்வி  9. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமும் இல்லைஇஸ்ரவேலுக்குவிரோதமான குறிசொல்லுதலுமில்லை என்று எங்கே வாசிக்கிறோம்?

சரியான விடை: எண்ணாகமம் 23:23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை,இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை 
**************************************கேள்வி  10. விரும்புவோரில்லாமல் இறந்து போன ராஜா யார்?
சரியான விடை:  யோராம் ராஜா
***********************************
கேள்வி  1)  ஊர் ஊராகத் திரிந்து கர்த்தரிடம் திரும்புங்கள் என்று
சொன்னவர்கள் யார்?சரியான பதில் : எசேக்கியாவின் அஞ்சல்காரர் - 2 நாளாகமம் 30:6-10. XX
*****************
கேள்வி  2)  அந்தியோகியாவிலே சஞ்சரித்துகர்த்தருடைய வசனத்தை
உபதேசித்து பிரசங்சித்துக் கொண்டிருந்த இருவர் யார்யார்?
சரியான பதில் : பவுல், பர்னபா  - அப்போஸ்தலர் 15:35.    XX   XX
**************************கேள்வி  3)  பரஸ்திரீயின் குமாரன் ஆனாலும் விசுவாச வீரண் - இவன் யார்?.சரியான பதில் : யெப்தா  - நியாயாதிபதிகள் 11:32.
**************************************கேள்வி  4)  விசுவாசத்தினால் வராத யாவும் என்ன என்கிறார் பவுல்?.சரியான பதில் : பாவம்  - ரோமர் 14:23
***************.
கேள்வி  5)  உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகுமென்று அறிவித்தவன் யார்?.சரியான பதில் : அகபு - அப்போஸ்தலர் -11:28. X
*********************************கேள்வி  . ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாமுக்கு எத்தனை வயது?
சரியான பதில்: நூறு வயதாயிருந்தான் - ஆதியாகமம் 21:5.
*******************************
கேள்வி  1)  ஒருமனப்பட்டு ஜெபத்தில் தரித்திருந்தவர்கள் யார்? .
சரியான விடை : 120 சீஷர்கள் - அப்போஸ்தலர் 1:12-15
**************************.
கேள்வி  2)  சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணுங்கள் என்றவர் யார்? .
சரியான விடை : இயேசு – லூக்கா 18:1 
.***
கேள்வி  3)  எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தவன் யார்? .
சரியான விடை : கொர்நேலியு - அப்போஸ்தலர் 10:1,2.
.************
கேள்வி  4)  யார் ஜெபம் பண்ணுகையில் கர்த்தருடைய மகிமை தேவாலயத்தை   
   நிரப்பிற்று?       .
சரியான விடை : சாலொமோன் - 2 நாளாகமம் 7:1.
***********************கேள்வி  5)  யார் ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது? .
சரியான விடை : இயேசு – லூக்கா 3:21
.*****************
கேள்வி  6) இராமுழுவதும் நடந்த ஒரு பக்தன் யார்?
.
சரியான விடை : யோசுவா -
  யோசுவா 10 :9. & யோவாப். - (II சாமுவேல் 2:32)
.**********************
கேள்வி  4) மரத்தால் செய்யப்பட்ட பிரசங்க பீடத்தில் நின்றது யார்?
.
சரியான விடை :
  வேதபாரகனாகிய எஸ்றா - நெகேமியா 8:4.   XXXX
.********************************
கேள்வி  5) வெட்டாதமைந்த வழி எது? கட்டாதமைந்த சிலை எது?
.
 சரியான விடை :  சிவந்த சமுத்திரம் - யாத்திராகமம் 14 :16. & XXXXX
யோர்தான் நதி - யோசுவா 3:16,17.
லோத்தின் மனைவி உப்புத்தூணானது - ஆதியாகமம் 19:26.  X
*******************************

இதோகெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால்அவன் தன் கையில்ஒன்றும் இல்லாதிருந்தும்அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்
கேள்வி  அவன் யார்
சரியான விடை :    சிம்சோன் நியாயாதிபதிகள் 14 :5-6 அதிகாரம்  XXXXX
****************************
.
 கேள்வி விரும்புவாரில்லாமல் இறந்துபோன ராஜா

சரியான விடை II நாளாகமம் 21:20 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்துஎட்டுவருஷம் எருசலேமில் அரசாண்டுவிரும்புவாரில்லாமல் இறந்துபோனான்அவனைத் தாவீதின்நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைவைக்கவில்லை
**********************
கேள்வி  2. கப்பலில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் யார்யார்?
.
சரியான பதில் : யோனா - யோனா 1:5,  இயேசு - மாற்கு 4:38  X
.*************************
3. 
யாருடைய சஞ்சலம் கடற்கரை மணலைப் பார்க்கிலும்
   பாரமாயிருக்கும்?.சரியான பதில் : யோபு - யோபு 6:2,3 XXXX
****************************கேள்வி யார் திருப்பிபோடாத அப்பம்
அவன் (எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்அவன் எப்பிராயீம் திருப்பிபோடாதஅப்பம்.
சரியான பதில் : ஓசியா 7:8
***********************
கேள்வி 1) படகில் ஏறி யோர்தான் நதியைக் கடந்த ராஜா யார்?சரியான பதில் : தாவீது - II சாமுவேல் - 19-18.
*************************
கேள்வி 2) தசமபாகத்திலிருந்து தசமபாகம் கர்த்தருக்குச் செலுத்தினவர்கள் யார்?சரியான பதில் : லேவியர் - எண்ணாகமம் - 18-21 - 26.
**************************
.************************************************
கேள்வி 3) தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர்கள் யார்?
.
சரியான பதில் :  எகிப்தியர் - ஆதியாகமம் 47:23,24,
********************************
**************
கேள்வி 4 போர்க்களத்து முனையில் தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றஇரு வீரர்கள் யார்யார்?சரியான பதில் : செபுலோனும்,நப்தலியும். - நியாயாதிபதிகள்: 5-18.
***************************************
கேள்வி 5) விடுகதையினால் ஒரு ராஜாவை சோதித்த ராணி யார்?சரியான பதில் : சேபாவின் ராஜஸ்திரீ - I இராஜாக்கள்=10-1-7.
*******************************************கொலோசெயர் 3:11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை,விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை,புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லைஅடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை;கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்..

கொரிந்தியர் 7:14 என்னத்தினாலெனில்அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால்பரிசுத்தமாக்கப்படுகிறான்அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால்பரிசுத்தமாக்கப்படுகிறாள்இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே;இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன  X
******************************
ஆதியாகமம் 7:17 ஜலப்பிரளயம் நாற்பது நாள் 
ஆதியாகமம் 8:6நோவா பேழையில் ஜன்னலைத் திறந்து, நாற்பது நாள் 
யாத்திராகமம் 24:18 
மோசே  மலையின்மேல் இரவும் பகலும் நாற்பதுநாள் 
சாமுவேல் 17:16  
 கோலியாத் கர்ச்சித்தது நாற்பதுநாள் 
யோனா 3:4 
யோனா கூறினான். நினிவே கவிழ்க்கப்படும்  நாற்பதுநாள்
மத்தேயு 4:2  JESUS இரவும் பகலும் உபவாசம்ருந்தார் நாற்பது நாள்;
கேள்வி எத்தனை நாள் JESUS தரிசனமாகி தன்னை அப்போஸ்தலருக்குத்உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். நாற்பது நாளளவும்
சரியான பதில் அப்போஸ்தலர் 1:3 அவர் பாடுபட்டபின்புநாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத்தரிசனமாகிதேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசிஅநேகம் தெளிவானதிருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்
 XXXX
****************************
கேள்வி 1) யாருடைய தகப்பன் ஜுரத்தினால் வருத்தப்பட்டுக் கிடந்தான்?
.
சரியான பதில் : புபிலியு - அப்போஸ்தலர்- 28:8.
*****************************
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்,
உன் கண்ணீரைக் கண்டேன்இதோ
நான் உன்னைக் குணமாக்குவேன்;
மூன்றாம் நாளிலே   நீ
கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய்.
கேள்வி யார் யரை நோக்கி சொல்கிறார்
சரியான பதில் : எசேக்கியா - II இராஜாக்கள் 20:1-5  XX
***********************************
கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும்மூன்றாம்நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப்போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
அதற்கு அந்த தீர்க்க தரிசி  ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பத்துப் பாகை முன்னிட்டுப்போகவேண்டுமோபத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டார்
யார் யாரை நோக்கி  கேட்டார்கள் ,  கேள்வி எந்த பக்கம் திருப்பினார்கள் முன்னிட்டா   பின்னிட்டா

11. 
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில்அவர் ஆகாசுடைய சூரியகடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படிசெய்தார்.
சரியான விடை: II இராஜாக்கள்  20 அதிகாரம் 8.-11 எசேக்கியா ஏசாயாவை நோக்கி
சாயை சாயை ANS ஏசாயா  38 அதிகாரம் 1. -5   XX
*********************************************
5. 
நீ போய் எசேக்கியாவை நோக்கிஉன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர்சொல்லுகிறது என்னவென்றால்உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்உன் கண்ணீரைக் கண்டேன்;இதோஉன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
******************************

அத்தி பழத்தில் அடை  செய்து
புற்று நோய்க்கு பற்று போட
குணமான ராஜா யார் 'பிளவை வியாதிபிழைத்துக் கொண்ட ராஜா யார்?
.
சரியான பதில் : எசேக்கியா - II இராஜாக்கள் 20:1-7.  X
******************************************  

.
 கேள்வி 3) குடல் வியாதி வந்து விரும்புவாரில்லாமல் செத்துப்போன ராஜர் யார்?
.
சரியான பதில் : யோராம் - II நாளாகமம் 21: 1-20.
.*******************
கேள்வி 1) ஆரோனின் மனைவி பெயர் என்ன?சரியான பதில்: எலிசபாள் - யாத்தி - 6:23
**********
.*****
கேள்வி 2) அப்சலோமின் சகோதரி பெயர் என்ன?சரியான பதில்: தாமார் - 2 சாமுவேல் 13:1
************************
.
கேள்வி 3) அகசியாவின்  சகோதரி பெயர் என்ன?சரியான பதில்: யோசேபாள் - 2 இராஜாக்கள் 11:2
*************************
.
கேள்வி 4) அன்னாள் யாருடைய மகள்? (பழைய ஏற்பாடு)சரியான பதில்: பானுவேல் - லூக்கா 2:36-37
******************
.
கேள்வி 5) தமையனை முந்தின தம்பி யார்?சரியான பதில்: பாரேஸ் - ஆதியாகமம் 38:27-30.
**************************
.******************
கேள்வி ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் நமக்கு வுண்டா?? அது யாரால் வருகிறதுஎப்படிவருகிறது
சரியான விடை:  கலாத்தியர் 3 :14 14. ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்துஇயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்டவாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.  XXX
*****************************
காலம் நிறைவேறிற்று,
தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று
மனந்திரும்பி
சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
என்றார்கேள்வி யார் அவர் ???
விடை  மாற்கு 1 : 14-15  
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்புஇயேசு கலிலேயாவிலே வந்துதேவனுடையராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து
15. காலம் நிறைவேறிற்றுதேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றுமனந்திரும்பிசுவிசேஷத்தைவிசுவாசியுங்கள் என்றார். XXXXX

*********************************


புதிய இடுகை  
தொடரும்

THANK YOU FOR ALL
BY
SELVAN
TAMILNADU INDIA






No comments:

Post a Comment